பூஜை அறை குறிப்புகள்


திருப்பதி அலமேல்‌மங்கை தாயாரை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில்‌ தரிசிக்க, செல்வம்‌ தேடிவரும்‌,


வீட்டில்‌ குளவி கூடு கட்டினால்‌, அந்த

வீட்டில்‌ புதுவரவாக குழந்தை பாக்கியம்‌கிட்டும்‌ என்று அர்த்தம்‌,


துளசிமாடத்தை 

நெய்‌விளக்கு ஏற்றி

வழிபட்டால்‌,

செல்வம்‌ தேடிவரும்‌,


Comments