உடல்‌ புத்துணர்வுக்கு இரவில்‌!

 

நாள்தோறும்‌ ஓடியாடி உழைப்பதால்‌

 அசதி நீங்கவும்‌ உடல்‌ வலி, கை, கால்‌

 வீக்கம்‌ போன்றவையை கட்டுக்குள்‌

 வைக்கவும்‌ இதை கட்டாயம்‌

 செய்யுங்கள்‌.


* வாரம்‌ ஒருமுறை

 உப்பை வறுத்து உடலில்‌ ஒத்தடம்‌

 கொடுக்கலாம்‌.


 * தினமும்‌ இரவில்‌ பாலில்‌ 

 மஞ்சள்‌ தூள்‌ கலந்து பருகலாம்‌.


* வாரம்‌ ஒருமுறை இரவில்‌ நொச்சி

இலையை சுடுநீரில்‌ கொதிக்க

 வைத்து குளித்தால்‌ நான்கைந்து

 நாட்களுக்கு உடல் புத்துணர்வோடு

 இருக்கும்‌.

Comments