மாதுளை தோல் நல்லது!
மாதுளை தோலை பொடி செய்து,
நீர் சேர்ந்து குழைத்து, சருமம்,
தலையில் தேய்த்து 10 நிமிடம்
கழித்து குளித்தால் முகப்பரு,
சரும பிரச்சனைகள், முடி
உதிர்தல் பிரச்சனைகள்
நீங்கும். - மாதுளை தோலை
நன்கு காய வைத்து பொடி
செய்து அதனுடன் சம அளவு
பயத்தம் பருப்பை கலந்து
குளித்து வர வியர்வை
துர்நாற்றம் நீங்கும். - மாதுளை
தோல் பொடியில் வெந்நீர்
கலந்து குடித்து வர, கல்லீரல்,
இதயம், சர்க்கரை நோய்கள்
வராது.
Comments
Post a Comment