குடும்பத்தோட உட்கார்ந்து மனம்‌ விட்டு பேசினாலே போதும்‌

       

உடம்பு சரியில்லைனு

மருத்துவமனைக்கும்‌,

மனசு சரியில்லன்னு

ஜோசியன்காரகிட்டேயும்‌,

பொண்டாட்டி சரியில்லனு

கோர்ட்டுக்கும்‌ ,

புள்ளை சரியில்லன்னு

ரோட்டுக்கும்‌ போக

வேண்டியதேயில்லை, .                


Comments